திருச்சி-சிங்கப்பூர் விமான வழித்தடம் எப்போதுமே மாஸ்… சிங்கப்பூர் சேவையில் சாதனை படைத்த “திருச்சி” – இந்தியாவிலேயே டாப்!

Trichy AviationTwitter

கொரோனா தோற்று நோய் பரவியதில் இருந்து பாதிக்கப்பட்ட விமான சேவை தற்போது முன்னேற்றம் அடைந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி விமான நிலையம் பயணிகள் வரத்தில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அட்டையில் ஒரு எடை, உண்மையில் வேறு எடை… NTUC FairPrice பொருளின் அதிக விலையை தோலுரித்து காட்டிய பெண்!

அதாவது, இந்த 2022 ஜன. 20ஆம் தேதி நிலவரப்படி, திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு சுமார் 500 விமான சேவைகள் புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகள் அடங்கிய லாக் டவ்ன் சூழலில், சிங்கப்பூருக்கு 500 புறப்பாடு சேவைகளை சந்தித்த இந்தியாவின் முதல் விமான நிலையம் திருச்சி என்ற பெருமையை அது பெற்றுள்ளது..

கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ள ஊழியர்கள், மாணவர்களின் கவனத்திற்கு…இனி இது தேவையில்லை – MOH அறிவிப்பு.!