சிங்கப்பூர் ஸ்ரீ ருத்ர காளியம்மன் (Depot Road) மற்றும் ஸ்ரீ சிவ துர்கா ஆலயங்களில் (Potong Pasir) நவராத்திரி கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் குருக்கள் விகாஸ் பரயலில் மற்றும் ஸ்ரீலிஜி ஸ்ரீதரன் ஆகியோரின் மாணவர்கள் நவராத்திரி கலை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
அதிலிருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: