சிங்கப்பூரில் 14 வயது சிறுமியை கிட்டத்தட்ட 6 நாட்களாக காணவில்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஆக.24 ஆம் தேதி, மாலை 6.30 முதல் சிறுமியை காணவில்லை என சொல்லப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் தமிழ்நாட்டு ஊழியரின் அரிய வெற்றி.. முதலாளிக்கு எதிராக வழக்கு – நஷ்டஈடு பெற்று சாதனை
அவர் கடைசியாக Sumang Walk அருகில் காணப்பட்டார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
#sgpoliceappeal 14-year-old female Malay missing since 24/08/2023 at 1829hrs. Last seen at the vicinity of Sumang Walk. If found, please call 999. pic.twitter.com/xk5mZbwAHw
— Singapore Police Force (@SingaporePolice) August 28, 2023
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கலாம்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறியுள்ளனர்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
செப். 1 முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் – இந்திய ஊழியர்களுக்கு ஹோட்டல் துறையில் வேலை அனுமதி