சிங்கப்பூரில், இந்திய நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம்.!!

High Commission of India invites you all to be a part of the celebrations of the 150th birth anniversary of Mahatma Gandhi in Singapore.

சிங்கப்பூரில் இந்திய நாட்டின் தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக High Commission Of India உங்களை இந்த மகிழ்ச்சி தருணத்தில் பங்குகொள்ள அழைக்கிறது.

மகாத்மா மகாத்மா காந்தியின் நினைவஞ்சலி மரியாதை இன்று அக்ட்.2 செலுத்தப்படும் என்பதையும் தெரிவித்துள்ளது.

கூடுதலாக, அக்டோபர் 4 – 12 ஆகிய தேதிகளில் SRT தியேட்டரில் “Being Mrs.Gandhi” திரையிடப்படும். இதற்கான டிக்கெட்டுகளை www.Showtickets.com என்ற இணையத்தில் பெறலாம்.

அக்டோபர் 13ஆம் தேதி சைக்கிளிங் நிகழ்வு Sports Hubல் நடைபெறும் என்பதையும் தெரிவித்துள்ளது.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய : https://www.hcisingapore.gov.in/