AYE விரைவுச்சாலையில் கோர விபத்து – பரிதாபமாக உயிரிழந்த ஓட்டுநர்; தகவல் கோரும் குடும்பம்!

Singapore Road Accidents

AYE விரைவுச்சாலையில் ஏற்பட்ட கொடூர விபத்தில் 32 வயதுமிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட இந்த விபத்து குறித்து அன்று மதியம் 3:15 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டதாக போலீசார் கூறினர்.

உடும்பை பாலியல் நாசம் செய்த நான்கு பேர்… CCTV கேமராவில் பகீர் – கைது செய்த இந்திய போலீஸ்

அதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் என்றும், பின்னர் அவர் சுயநினைவை இழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் அல்லது வாகனங்களின் கேமரா காட்சிகள் ஆகியவற்றை பொதுமக்கள் முன்வந்து அளிக்குமாறு இறந்தவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் வங்கியில் இருந்து சிங்கப்பூரில் உள்ள வங்கிகளுக்கு பணம் அனுப்ப முடியுமா?