இந்தியா High Commission மற்றும் சிங்கப்பூர் இணைந்த, ஆயுர்வேத தின கருத்தரங்கு சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் அரசியல் தலைவர்கள் மற்றும் தூதர்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டனர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற டாக்டர். ரவீந்திரனின் உத்வேகம் அளிக்கும் முக்கிய உரையும் அரங்கேறியது.
இதில் ARTH, சிங்கப்பூரின் ஆயுர்வேத பயிற்சியாளர்கள் சங்கம், AYUSH இந்திய கலாச்சார உறவுகள் அமைச்சகம், இந்திய அரசு வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய அரசு ஆகியவற்றிற்கு நன்றி தெரிவிப்பதாக இந்தியா High Commission தெரிவித்துள்ளது.