தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் நடத்தும் “பாரதியார் விழா – 2019”

Bharathiyar Vizha - 2019

தமிழ் மொழி மற்றும் பண்பாடு கழகத்தின் சார்பாக பாரதியார் விழா நடைபெற உள்ளது.

இதில் கவுரவ சிறப்பு விருந்தினராக தொடர்பு, தகவல் அமைச்சர் மற்றும் வர்த்தக உறவுகள் அமைச்சர் திரு.எஸ். ஈஸ்வரன் அவர்கள் கலந்து கொள்கிறார். மேலும், பிரபல சொற்பொழிவாளர், எழுத்தாளர் மற்றும் அறிஞர் திரு. சுகி சிவம் அவர்கள் கலந்து கொள்கிறார்.

“பாரதியார் விழா” கொண்டாடுவதன் நோக்கங்கள், தமிழ் கவிதைகளை சாதாரண மனிதர்களிடமும் எளிதாக்குவதில் பாரதியார் ஆற்றிய பங்களிப்பு, சமூகத்தில் பெண்மையின் எழுச்சி மற்றும் பல்வேறு கவிதைகள் மூலம் குழந்தைகளுக்கு அவர் அளித்த பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூரும் வகையில் நடத்தப்பட உள்ளது.

இதில் பதிவு முற்றிலும் இலவசம். ஈவென்ட் பிரைட் மூலம் உங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்யுங்கள்.

விழா நடைபெறும் இடத்திற்கு மாலை 5.30 க்குள் வரும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள். இல்லையெனில், முதலில் வருபவர்களும் முதல் சேவை அடிப்படையில் பொதுமக்களுக்கு வெளியிடப்படும்.

விழா நடைபெறும் இடம்:

செப்டம்பர் 29 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை, Stephen Riady Auditorium @NTUC இல் நடைபெறுகிறது.