அடி, உதை, குத்து… சண்டையில் ஈடுபட்ட எட்டு பேரை தேடிவரும் போலீசார்

சிங்கப்பூர்: சண்டையில் ஈடுபட்ட குறைந்தது எட்டு பேர் குறித்து சிங்கப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வலைத்தளங்களில் தீயாக பரவிய வீடியோவின் அடிப்படையில், இந்த சம்பவம் பூன் கெங்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நடந்ததாகத் தெரிகிறது.

கட்டிடத்தின் விளிம்பில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் – தடுமாறி கீழே விழுந்து மரணம்

மேலும் அவர்கள் ஒருவரையொருவர் குத்தி மற்றும் உதைத்து தாக்கி கொள்வதையும் காண முடிகிறது.

அவர்களுக்குள் ஏன் இந்த சண்டை ஏற்பட்டது என்ற காரணம் தெரியவில்லை, இதனால் அவர்கள் போலீசாரால் தேடப்பட்டு வருகின்றனர்.

புகார் பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.

வீடியோ கேம் போன்று பறந்துவந்து மோதிய கார்: ஒருவர் மரணம் – பேருந்து பயணி 7 பேர் மருத்துவமனையில்..