செங்காங் HDB பிளாட்டில், சிறுநீர் மற்றும் கழிவு கரைகளுடன் இருந்த 32 பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிங்கப்பூரில் மீட்பு குழுவினர் ஒன்று சேர்ந்து கடந்த மாத இறுதியில் ரிவர்வேல் கிரசண்ட் பிளாட் ஒன்றில், சுமார் 32 பூனைகள் மற்றும் பூனை குட்டிகளை சுற்றித் திரிவதைக் கண்டுபிடித்தனர்.
விலங்குகளை மீட்கும் ஆர்வலர் பியோனா லோ இந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டார்.
ஒரு மோசமான பகுதி என்னவென்றால் இதுபோல் அதிகம் சிங்கப்பூர் பகுதிகளில் நடைபெறுவதாக மீட்போர் குழு தெரிவித்துள்ளது.