சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2 (Terminal 2) வரும் மே 29 அன்று முதல் மீண்டும் கட்டம் கட்டமாக திறக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வரும் மாதங்களில் பயணிகள் அதிகரிப்பை கையாளும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சாங்கி விமான நிலையத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட ஆடவர் – 24 மணிநேரத்தில் தட்டி தூக்கிய போலீஸ்!
கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் மேம்பாட்டு பணிகளுக்காக இந்த முனையம் 2 மூடப்பட்டது.
இதன் பணிகள் வரும் 2024 இல் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் விமான நிலையத்தின் பயணிகள் திறன் ஆண்டுக்கு 5 மில்லியனிலிருந்து 28 மில்லியனாக அதிகரிக்கும்.