இந்தியா முழுவதும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு வலியுறுத்தி கூறியுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அரசு கூறி வருகிறது.
மேலும் தமிழ்நாட்டிலும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மஞ்சள் பைகளை பயன்படுத்த ஊக்கிவிக்கப்பட்டும் வருகிறது.
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் துணிப் பை வழங்கப்பட்டு பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம் என்று விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
அதனை பெற்றுக்கொண்ட பயணிகள் பிளாஸ்டிக் பயன்படுத்த மாட்டோம் என கூறி விடைபெற்றனர்.
மனைவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து மாறி மாறி நாசம்… ஆன்லைனில் செயல்பட்ட குழு – 4 பேருக்கு சிறை