திருச்சி-சிங்கப்பூர் நேரடி விமானத்திற்கு முன்பதிவு தொடக்கம்….!

திருச்சி மற்றும் சிங்கப்பூர் இடையே பயணிகளுக்கு நேரடி விமானங்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.

அதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக அது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பொதுத்துறை திட்டங்கள்

அடுத்த மாதம் முதல் மார்ச் வரை திருச்சி-சிங்கப்பூர் இடையே விமானங்கள் இயக்கப்படும் என்றும் புதுப்பிப்பு செய்துள்ளது.

இந்த விமானங்களுக்கான முன்பதிவுகளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் செய்யலாம்.

விமானம் தொடர்பான விவரங்களுக்கு: http://airindiaexpress.in அல்லது அழைப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்: 044 4001 3001

சிங்கப்பூரின் ஏற்றுமதி கடந்த டிசம்பர் மாதத்தில் 6.8% உயர்வு!