அதிரடி சோதனை சந்தேக நபர்கள் 4 பேர் கைது

drugs-seized-jurong-west
CNB

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 31 அன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு ஊழியர் மரணம் – ஜனவரியில் மட்டும் 3 பேர்… தொடரும் சோகம்

அவர்கள் 36 மற்றும் 54 வயதுக்கு உட்பட்ட நான்கு சிங்கப்பூரர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த மதிப்பு S$480,000 இருக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஜன.31 அன்று மதியம் போதைப்பொருள் ஒழிப்பு சோதனையை CNB நடத்தினர்.

சந்தேகநபர்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

நான்கு வாகனங்கள் மோதி விபத்து: வெளிநாட்டு ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் மருத்துவமனையில் அனுமதி