குல் வே சர்க்கிள் அருகே பெண் ஒருவரிடம் பிறப்புறுப்பை காட்டிய சந்தேகத்தின்பேரில் 36 வயதுமிக்க ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி போலீசாருக்கு புகார் வந்துள்ளது. அதன் பின்னர் போலீசார் மேற்கொண்ட அதிரடி விசாரணைகளின் அந்த ஆடவர் கண்டறியப்பட்டார்.
அதன் பின்னர் போலீசார் அவரை கைது செய்து நேற்று (செப். 15) நீதிமன்றத்தில் குற்றம் பதிவு செய்தனர்.
இது போன்ற குற்றங்களுக்கு ஒரு வருடம் வரை சிறை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூரில் இருந்து வெளிநாடு செல்பவர்களுக்கு இனி அதிக கட்டணம்!