இந்த ஆண்டு தீபஒளி திருநாளின் வண்ணமயமான விளக்குகளின் கண்கவர் திருவிழாவிற்கு உங்களை தாயார் செய்து கொள்ளுங்கள்.
சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் இந்த தீபாவளிக்கு கோலாகலமான மற்றும் வண்ணமயமான விளக்குகளின் ஒளியேற்றம் மற்றும் அலங்காரங்களைக் காண லிஷா உங்களை அன்புடன் வரவேற்கிறது.
இந்த வண்ணமயமான ஒளியேற்றத்தை உங்களுடையதாக்க தங்களின் கேமரா மற்றும் செல்பி ஸ்டிக்கை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
தேதி : செப்டம்பர் 10 முதல் 2019 நவம்பர் 10 வரை.
நேரம் : இரவு 7 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும்.
இடம் : செரங்கூன் சாலை & Kinta சாலை, சிங்கப்பூர்.