‘இந்தியாவில் முதலீடு செய்வதில் சிங்கப்பூரே முன்னணி’ – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்

High Commissioner Jawed Ashraf spoke about SGX
High Commissioner Jawed Ashraf spoke about SGX

இந்தியாவில் முதலீடு செய்வதிலும், நிதி ஒதுக்குவதிலும் சிங்கப்பூர் முன்னணி ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக, SGX இதில் முக்கிய பங்கு வகிக்கிறது என இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான வாய்ப்புகள் குறித்து பேசிய போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக ஹை கமிஷனர் ஜாவேத் அஷ்ரப் இவ்வாறு தெரிவித்தார். மேலும், அந்நிய நேரடி முதலீடு (FDI), FPI, ECB அம்சங்களை எளிதாக்குவது குறித்தும் அவர் பேசினார்.

இந்நிகழ்வில் இரு நாடுகளைச் சேர்ந்த பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.