சிங்கப்பூர்-இந்தியா: PCR தேவையில்லை.. பயணிகளுக்கு இன்பச் செய்தி – ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி

Scoot offer

சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியை இந்தியா வழங்கியுள்ளது.

அதாவது இந்தியா செல்ல PCR சான்றிதழ் இனி தேவையில்லை என்ற இன்பச் செய்தி தான் அது.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிரடி மாற்றங்கள் – மார்ச் 1 முதல்…

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு வரும் திங்கட்கிழமை (பிப்.13) முதல் அது பொருந்தும்.

பயணிகள் RT-PCR என்னும் பரிசோதனையை மேற்கொள்ள தேவையில்லை என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் மட்டுமல்லாமல் சீனா, ஹாங்காங், தென் கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கும் அந்த நடைமுறை பொருந்தும்.

சிங்கப்பூருக்கு இனி ஈஸியா வரலாம், போகலாம்.. வெளிநாட்டு பயணிகளுக்கு செம அப்டேட்