சிங்கப்பூரில் இந்திய ஆடவரை காணவில்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
74 வயதான அவரை நேற்று முன்தினம் ஜூலை 19 ஆம் தேதி, காலை 11 மணி முதல் காணவில்லை என சொல்லப்பட்டுள்ளது.
லக்கி பிளாசாவில் S$132,000 மதிப்புள்ள வைர மோதிரத்தை திருடி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இருவர்
அவரை கடைசியாக, தை கெங் கார்டன்ஸ் அருகே காணப்பட்டார் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.
அவரின் பெயர் ஸ்தீவன் சிவதாசன் என்றும், அவரின் தந்தை பெயர் ராமன் ராகவன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#sgpoliceappeal 74-year-old Indian man missing since 19/07/2023 at 1100hrs. Last seen at vicinity of Tai Keng Gardens. If found, please call 999. pic.twitter.com/1LZlAdi7HF
— Singapore Police Force (@SingaporePolice) July 19, 2023
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கலாம்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறியுள்ளனர்.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
வெளிநாட்டினர் இனி கட்டாய அனுமதி வாங்க வேண்டும் – சிங்கப்பூர் வெளியிட்ட அறிவிப்பு