கோவை வரும் அனைவருக்கும் மீண்டும் RTPCR சோதனை – அதோடு கூடுதல் கட்டுப்பாடுகள்

Coimbatore Flights

இந்திய அரசின் அறிவுறுத்தல்களை தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவீரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை விமான நிலையத்தில் இருந்து தினசரி வெளிநாடுகளுக்கு மட்டும் சுமார் 23 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

சிங்கப்பூர்-இந்தியா பயணிகளுக்கு செக்.. மீண்டும் முதல்ல இருந்தா.?? விரக்தில் வெளிநாட்டு ஊழியர்கள்

பல்வேறு நாடுகளில் மீண்டும் தலைதூக்கிய கொரோனா வகை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக முகக்கவசம் கட்டாயம், சமூக இடைவெளி போன்றவைகள் மீண்டும் நடப்புக்கு வந்துள்ளது.

அதோடு மட்டுமல்லால், கோவை வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் மீண்டும் RTPCR சோதனையும் கட்டாயம் என்றும் சொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சாங்கி விமான நிலையத்தில் லக்கேஜ் பைகளுடன் செல்வோர்க்கு இந்த அறிவிப்பு – ஏர் இந்தியா பயணிகளுக்கும்….