லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல தேக்கா நிலையம் தற்காலிகமாக மூடப்பட உள்ளது.
அங்கு புதுப்பிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் இந்த மூடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதல் இதற்கு கட்டணம் கட்டாயம் – தெரிஞ்சிக்கோங்க
அதாவது மூன்று மாதங்களுக்கு அது மூடப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் புதுப்பிப்பு பணிகள் தொடங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த புதுப்பிப்பு பணிகள், சுற்று வட்டார பகுதி மேம்பாடு முயற்சிகளின் ஒரு பகுதியாக நடைபெறுவதாக தஞ்சோங் பகார் நகர மன்றம் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
இதையும் படிங்க: சிங்கப்பூரில் மாதாந்திர படித்தொகை உயர்வு – ஜூலை முதல் அமல்