மசாஜ் நிலையத்தில் பாலியல் தொழில்! – பொதுவாக வயதான ஆண்கள் பணியில்;காவல்துறை ரெய்டில் சிக்கிய இரண்டு பெண்கள்!

20 massage outlets caught
Pic Credit: Unsplash
சிங்கப்பூரில் உரிமம் பெறாத மசாஜ் நிலையங்களில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணுக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.மேலும்,இந்த மோசடி வணிகத்துக்கு முன்னோடியாக இருந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
சீனாவைச் சேர்ந்த ஹு என்பவர் 2016 டிசம்பரில் கடற்கரை சாலையில் முதன்முதலாக நிலையத்தைத் திறந்தார்.2018 ஆம் ஆண்டில், 44 வயதான சீனப் பிரஜையான ஜாங் உடன் இணைந்து மசாஜ் நிறுவனங்களை நடத்த ஹூ முன்னுரைத்தார்.
இரண்டு பெண்களும் ஜாலான் பெசார் பகுதியில் உள்ள ஹார்ன் சாலையில் 82 பியூட்டி ஏட்ரியம் என்ற அழகு நிலையத்தைத் திறந்தனர்.மசாஜ் நிலையங்களில் பொதுவாக வயதானவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள்.52 வயதான சியா என்பவருக்கு மாதம் S$1,000 வழங்கப்பட்டது.
நிலையத்தின் உரிமையாளராக சியாவை நியமித்த இரண்டு பெண்களுக்கும்அவர் தனது தனிப்பட்ட தகவல், அவரது சிங்பாஸ் கடவுச்சொல் மற்றும் அவரது NRIC-யின் நகலைக் கொடுத்தார்.சியாவின் சிங்பாஸ் கணக்கு மூலம் கடையில் உள்ள தொழிலாளர்களுக்கு CPF ஊதியத்தை வழங்கவும் சியாவின் விவரங்களைப் பயன்படுத்தினர்.
அங்கு பாலியல் சேவைகள் வழங்கப்படுவதைக் காவல்துறை கண்டுபிடித்தது.பின்னர் இரண்டு மசாஜ் நிறுவனங்களைத் திறந்தனர்.மீண்டும், ஜோடி ஒரு நபரை வேலைக்கு அமர்த்தியது. ஹோவின் உதவிக்காக மாதம் S$1,000 வழங்கப்பட்டது.காவல்துறை நடத்திய சோதனையில் அனைவரும் பிடிபட்டனர்.
உரிமம் இல்லாமல் மசாஜ் தொழிலை நடத்தியது மற்றும் காவல்துறைக்கு தவறான தகவல்களை வழங்கியது ஆகிய நான்கு குற்றச்சாட்டுகளை ஹூ ஒப்புக்கொண்டார், மேலும் எட்டு குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்டன.