சிங்கப்பூரில் எட்டு நாட்களாக ஆடவர் ஒருவரை காணவில்லை

indian-origin-man charged singapore

சிங்கப்பூரில் எட்டு நாட்களாக ஆடவர் ஒருவரை காணவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

பிளாக் 441C Fernvale சாலைக்கு அருகாமையில் அக்டோபர் 25ஆம் தேதி கடைசியாக அவர் காணப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.

இடிந்து விழுந்த தொங்கு பாலம்… 140 க்கும் மேற்பட்டோர் பலி – பதைபதைக்கும் CCTV காட்சி

அதாவது, 33 வயதுடைய திரு ஓங் சின் கீட் டேனியல் என்ற அவர் அன்று காலை 11.15 மணியளவில் அங்கு காணப்பட்டார்.

அவர் குறித்து தகவல் தெரிந்தால் சொல்லும்படி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Police appealing for info on man

தகவல் தெரிந்த எவரும் 1800 255 0000 என்ற ஹாட்லைன் எண்னை அழைக்கலாம். இல்லை எனில், ஆன்லைன் வழி தகவலை சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என போலீசார் உறுதி தெரிவித்தனர்.

கிளப்பில் இருந்த பெண்களை தொட்டு சீண்டியதாக இளைஞர் கைது (Video)