தென்கிழக்காசிய விளையாட்டு; வெள்ளிப் பதக்கத்தை வென்ற சிங்கப்பூர் அணியின் ஒரே இந்தியப் பெண்..!

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் அண்மையில் சிங்கப்பூரின் பெண்கள் நீர்ப்பந்து அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

இதில் மௌனிஷா தேவி என்பவர் அணியில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனை ஆவார்.

சிங்கப்பூர் பெண்கள் நீர்ப்பந்து அணி, இதுவரை 4 தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகளில் பங்குபெற்றுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டில் தங்கப்பதக்கம் வென்றது, மேலும் மூன்று முறை வெள்ளிப்பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீர்ப்பந்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற சிங்கப்பூர் அணியின் ஒரே இந்திய வீராங்கனை

நீர்ப்பந்தில் வெள்ளிப் பதக்கத்தை வென்ற சிங்கப்பூர் அணியின் ஒரே இந்திய வீராங்கனை

Posted by Seithi.Mediacorp on Sunday, December 8, 2019

மேலும், அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டும் செல்வோம் என்று மௌனிஷா தேவி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உங்கள் அருகாமையில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் நம் சிங்கப்பூர் தமிழர்களுக்கு பயனுள்ள தகவல்களை எங்களுடன் பகிரவும்.

WhatsApp  : wa.me/6588393569

Messengerm.me/tamilmicsetsg