சிக்னலை மதிக்காமல் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி பிடிபட்ட 5 பேர்

motorists charged dangerous driving
SPF

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக ஐந்து வாகன ஓட்டிகள் மீது நாளை ஆகஸ்ட் 16ம் தேதி நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

அவர்கள் 31 முதல் 60 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நூலக ஊழியர்கள் மாத சம்பளம் S$6,269… 50 சதவீதம் அதிகரிப்பு

மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக மோசமான முறையில் வாகனம் ஓட்டியதற்காக நான்கு ஆடவர்கள் மீதும் குற்றம் சாட்டப்படும்

அதில் ஒருவர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்படும்.

சாலையை முறையாக கவனிக்காமலும், சிக்னலில் நிறுத்தத் தவறியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

இவர்களின் பொடுபோக்குத்தனத்தால் மற்றவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற 480 குடியிருப்பாளர்கள் – சான்றிதழ்கள் வழங்கல்