சிங்கப்பூரில் தந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் மேலும் ஒரு வாரத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் யுஷுன் அவே4 இல் நடந்ததாகவும், எடி ஸீ வீ டெக் (47) என்பவரை Sylesnar Seah Jie Kai என்ற 19 வயதுமிக்க மகன் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த தடுப்பு காவல் நீட்டிப்பு மனநல அமைப்பு மூலம் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று நவம்பர் 9-ம் தேதி வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.
இதற்கு முன்பு அவர் மத்திய போலீஸ் பிரிவில் ரிமாண்ட் செய்யப்பட்டார்.
மீண்டும் அவர் நவ.16ஆம் தேதி நீதிமன்றம் திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கு வரும் S pass வைத்திருப்பவர்கள் ஊருடன் ஒன்றி வாழ புதிய திட்டம்