தந்தையை கொன்றதாக மகன் மீது குற்றச்சாட்டு – மேலும் ஒரு வாரம் ரிமாண்ட்

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

சிங்கப்பூரில் தந்தையை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் மேலும் ஒரு வாரத்திற்கு தடுப்பு காவலில் வைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் யுஷுன் அவே4 இல் நடந்ததாகவும், எடி ஸீ வீ டெக் (47) என்பவரை Sylesnar Seah Jie Kai என்ற 19 வயதுமிக்க மகன் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – இறுதியில் விபத்தில் இறந்தது தன் மகன் என்று அறிந்து கதறிய சோகம்

இந்த தடுப்பு காவல் நீட்டிப்பு மனநல அமைப்பு மூலம் கோரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்று நவம்பர் 9-ம் தேதி வீடியோ இணைப்பு மூலம் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.

இதற்கு முன்பு அவர் மத்திய போலீஸ் பிரிவில் ரிமாண்ட் செய்யப்பட்டார்.

மீண்டும் அவர் நவ.16ஆம் தேதி நீதிமன்றம் திரும்புவார் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் S pass வைத்திருப்பவர்கள் ஊருடன் ஒன்றி வாழ புதிய திட்டம்