ஆங் மோ கியோ பகுதியில் கடந்த ஜூலை 2 அன்று முற்றிலும் நிர்வாணமாக இருந்த நபர் ஒருவரை பார்த்த வழிப்போக்கர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
பிளாக் 502 ஆங் மோ கியோ அவென்யூ 5க்கு அருகே அந்த நபர் இருந்ததாகவும், அது தொடர்பான வீடியோக்களையும் ஸ்டாம்ப் பகிர்ந்துள்ளது.
“உயிரிழந்த ஊழியர்களுக்கு 2 வருட அனுபவம் உள்ளது…” MOM கூற வரும் செய்தி என்ன?
சாலையில் செல்வோரிடம் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது குற்றம் சொல்லப்படுகிறது.
அன்று மதியம் 12 மணியளவில் அங் மோ கியோ ஸ்ட்ரீட் 53ல் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அதனை அடுத்து, அங்கு வந்த போலீசார் மனநல பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 39 வயதான அவரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
ரகசிய கேமரா மூலம் பெண்ணை தவறான வீடியோ எடுத்த ஆடவர்… சிறை தண்டனை விதித்து அதிரடி உத்தரவு