சிங்கப்பூர் பிரதமர் லீ ஹிசியென் லூங் வியாழன் (டிச.16) முதல் 16 நாட்களுக்கு உள்ளூர் விடுமுறையில் இருப்பார்.
இதனை பிரதமர் அலுவலகம் இன்றைய (டிச.15) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் சட்ட விரோத செயல் – வெளிநாட்டை சேர்ந்த ஆடவர் கைது
இந்த காலகட்டத்தில் எந்த ஒரு தற்காலிக பிரதமரும் நியமிக்கப்படமாட்டார்.
ஏனெனில், அவர் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மற்றும் 2020ஆம் ஆண்டு டிசம்பர் முறையே இரண்டு தடவை பிரதமர் விடுப்பில் சென்றபோது, இதேபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன.