சிங்கப்பூரில் திருட்டு வழக்கு தொடர்பாக மூன்று நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நேற்று டிசம்பர் 13 அன்று காவல்துறை செய்தி வெளியீட்டின்படி; கடந்த டிசம்பர் 7 அன்று பிளாக் 795 யுஷுன் ரிங் ரோட்டில் (Yishun Ring Road) சைக்கிள் திருட்டு நடந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக காவல்துறையினர் மூன்று ஆடவர்களை தேடி வருகின்றனர்.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற எண்ணில் காவல்துறையை அழைக்கலாம்.
இல்லை என்றால் அதற்கு மாற்றாக, உங்களின் தகவல்களை ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறையினர் உறுதி தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் பணிபுரியும் பாதுகாப்புக் காவலருக்கு சிறை