சிங்கப்பூரில் மிதிவண்டி திருட்டு – ஆடவர் ஒருவரை தீவிரமாக தேடிவரும் போலீஸ்

File Photo : Singapore Police

சிங்கப்பூரில் திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 5, 2021 அன்று பிளாக் 242 ஹௌகாங் ஸ்ட்ரீட் 22இல் மிதிவண்டி திருட்டு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவ அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வெளிநாட்டு ஊழியரின் வாழ்க்கை ஈஸி இல்லங்க… வேலையின்போதும் குழந்தையை சுமக்கும் ஊழியர் – கண்ணீர் விட்ட நெட்டிசன்கள்

தகவல் தெரிந்தவர்கள் 1800-255- 0000 என்ற காவல்துறையின் ஹாட்லைன் உதவி எண்ணை அழைக்கலாம்.

வேறு வழியில், www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும்.

இந்திய நாட்டை சேர்ந்த ஊழியருக்கு அடித்த அதிஷ்டம்: 5 மில்லியன் பரிசு தொகையை தட்டி சென்றார்!