சிங்கப்பூர் நேஷனல் கேலரியில் நடந்த சம்பவம் – பெண்ணை தேடிவரும் போலீஸ்

Police looking for woman

சொத்துக்களை நேர்மையற்ற முறையில் அபகரித்த வழக்கு விசாரணை தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஜனவரி 15 ஆம் தேதி சிங்கப்பூர் நேஷனல் கேலரியில் நடந்த அந்த சம்பவத்தின் தொடர்பில் அவர் தேடப்பட்டு வருகிறார்.

சிங்கப்பூர் TOTO: $12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகை – அலைமோதிய கூட்டம்; இன்று முடிவு

தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற போலீசின் ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.

பெறப்படும் அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பதை போலீசார் உறுதிப்பட கூறியுள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர் மரணம் – ஜனவரியில் மட்டும் 3 பேர்… தொடரும் சோகம்