சொத்துக்களை நேர்மையற்ற முறையில் அபகரித்த வழக்கு விசாரணை தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 15 ஆம் தேதி சிங்கப்பூர் நேஷனல் கேலரியில் நடந்த அந்த சம்பவத்தின் தொடர்பில் அவர் தேடப்பட்டு வருகிறார்.
சிங்கப்பூர் TOTO: $12 மில்லியன் ஜாக்பாட் பரிசுத் தொகை – அலைமோதிய கூட்டம்; இன்று முடிவு
தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற போலீசின் ஹாட்லைன் எண்ணை அழைக்கவும் அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.
பெறப்படும் அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என்பதை போலீசார் உறுதிப்பட கூறியுள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர் மரணம் – ஜனவரியில் மட்டும் 3 பேர்… தொடரும் சோகம்