சிங்கப்பூரில் பெண் ஒருவரை வழக்கு விசாரணைக்காக போலீசார் தேடி வருகின்றனர்.
உரிமம் இல்லாமல் கடனளித்து, அதில் மிரட்டல் செய்து துன்புறுத்திய வழக்கு விசாரணைக்காக போலீசார் பெண்ணை தேடுகின்றனர்.
SG Clean Day: 4 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் குப்பைகளை ஊழியர்களே சுத்தப்படுத்த ஊக்குவிப்பு
கடந்த ஜனவரி 9 அன்று பிளாக் 637 ஹௌகாங் அவென்யூ 8ல் இது தொடர்பாக புகாரளிக்கப்பட்டது.
தகவல் தெரிந்தவர்கள் 1800-255- 0000 என்ற போலீசாரின் ஹாட்லைன் எண்ணை அழைக்கலாம்.
இல்லை என்றால், www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவல்களை சமர்ப்பிக்கலாம்.
அனைத்து தகவல்களும் கண்டிப்பாக ரகசியமாக வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து செல்லும் பயணிகள் தனிமைப்படுத்தலின்றி இனி இந்த பகுதிகளுக்கு செல்லலாம்