“பொங்கலோ பொங்கல்!” என்று தமிழில் வாழ்த்து கூறிய பிரதமர் திரு. லீ!

Pongal festival tamil PM lee
(PHOTO: Lee Hsien Loong /Twitter)

“பொங்கலோ பொங்கல்! Happy Pongal!” என்று சிங்கப்பூர் பிரதமர் திரு. லீ லீ சியென் லூங் அவர்கள் பதிவிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பொங்கல் திருநாளை வெகு விமர்சையாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகளை அவர் கூறிக்கொண்டார்.

கட்டிடத்தின் விளிம்பில் வண்ணம் பூசிக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழியர் – தடுமாறி கீழே விழுந்து மரணம்

தைப்பொங்கல் மாதம் அனைவருடைய வாழ்க்கையிலும் செழுமையையும் மகிழ்ச்சியையும் கொண்டுவர வேண்டும் என்று அவர் தன்னுடைய முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நாள் போல எந்நாளும் மகிழ்ச்சியாக அமைய தமிழ் மைக்செட் தளத்தின் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

வீடியோ கேம் போன்று பறந்துவந்து மோதிய கார்: ஒருவர் மரணம் – பேருந்து பயணி 7 பேர் மருத்துவமனையில்..