ஊழியர்களுக்கு இந்த ஆதரவு கண்டிப்பாக வேண்டும் – 3 முக்கிய அம்சங்கள்

construction workers in singapore
AFP/Roslan Rahman

தேசிய அள­வில் அமைக்­கப்­பட்ட பணிக்­குழு மன­ந­லம் தொடர்­பில் சமூக நல்வாழ்விற்கு ஊக்கமளிக்கும் வகையில் மூன்று முக்­கிய அம்­சங்­களில் கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த மூன்று அம்சங்களாக மன­ந­லச் சேவை­கள் கிடைக்­கப் பெறும் வழி­களை மேம்படுத்துவதும், இளை­யர் மனநலத்திற்க்கான ஊக்கத்தை வலுப்படுத்துவதும், பணியிடங்களில் ஊழி­யர்­க­ளுக்­கான வளங்­களை அதிகரிப்பது ஆகியவை என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் விமான டிக்கெட் பதிவு செய்யும் போது நடக்கும் மோசடி – வெளிநாட்டு பணியாளர்களுக்கு விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கை!

பணிக்குழுவானது தற்போது கருத்துகளைப் பெறுவதற்காக பொது ஆலோசனையை நடத்தி வருவதாக சுகாதார மூத்த துணை­ அ­மைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி நாடாளுமன்றதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.

சுகாதார மூத்த துணை­ அ­மைச்­சர் இந்­தக் கருதுக்கணிப்பு நடவடிக்கையானது தனது சிபாரிசுகளை மெருகூட்ட பயணப்படும் என்றார்.

மேலும் அது மன­ந­லம் மற்றும் நல்­வாழ்வு தொடர்­பில் தேசிய சிந்தனை உத்திகளை வகுக்கும் என்றும், பணிக்­கு­ழு­விற்கு அவை உத­வும் என்றும் அவர் தெரிவித்தார்.

பேருந்தில் செய்யுற வேலையா இது.. “ச்சீ”…என முகம் சுளித்த இளைஞர் வெளியிட்ட வீடியோ – கடுப்பில் நெட்டிசன்கள்