வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளில் புதிதாக 136 பேருக்கு நோய்த்தொற்று

Google Maps

சிங்கப்பூரில் வியாழன் (நவம்பர் 11) நிலவரப்படி, புதிதாக 2,396 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளன.

மேலும், எட்டு பேர் கொரோனா வைரஸ் காரணமாக இறந்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

விரைவுச் சாலையில் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம் – இப்படியும் சிலர்

இறந்தவர்கள் 74 மற்றும் 100 வயதுக்குட்பட்டவர்கள். அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ பிரச்சனைகள் இருந்தன.

அந்த பிரச்சனைகள் என்ன என்பதை சுகாதார அமைச்சகம் குறிப்பிடவில்லை.

மொத்தம் சிங்கப்பூரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 548ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் தங்கும் விடுதிகளில் புதிதாக 136 பேருக்கு நோய்த்தொற்று பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட பயணத் தடை பட்டியலிலிருந்து சிங்கப்பூர் நீக்கம்!