சிங்கப்பூர் தமிழ் பேரவையும், இணை அமைப்புகளும் சேர்ந்து கொண்டாடிய 54வது தேசிய தின விருந்து நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 31) சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிங்கப்பூரின் துணை பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் Mr. Heng Swee Keat சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.