முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் சிங்கப்பூர் தூதர் சந்திப்பு!

Photo: AIADMK IT WING Twitter Page

 

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை நேற்று (07/12/2022) தென் இந்தியாவிற்கான சிங்கப்பூர் தூதர் எட்கர் பாங் மற்றும் சிங்கப்பூர் துணை தூதர் பேசில் டிங் ஆகியோர் மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். இந்த நிகழ்வின் போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உடனிருந்தார்.