வீட்டில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் பெரும்பாலும் அவற்றை குடும்ப உறுப்பினர்களுள் ஒன்றாய்க் கருதுவதுண்டு.தனது குழந்தைகளைப் போல மிகக் கவனமாகவும் அக்கறையுடனும் பார்த்துக் கொள்வார்கள்.சிங்கப்பூரைச் சேர்ந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர் ஒருவர் தனது பூனைக்கு ரத்த தானம் செய்பவரை அவசரமாகத் தேடி வருகிறார்.முகநூலில் பூனையின் நிலைகுறித்து பதிவிட்டு இரத்த தானம் செய்யுமாறு உதவி கேட்டுள்ளார்.