சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக தமிழ் ஊடகங்கள் கூறியுள்ளன.
சுமார் 6 கிலோ ஹெரோயின் வகை போதைப்பொருளுடன் ஹைதராபாத் விமான நிலையம் வந்த பயணி சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார்.
லிட்டில் இந்தியாவில் பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்.. மொத்தம் 11 ஆண்கள் மீது குற்றச்சாட்டு
பிடிபட்ட 6 கிலோ போதைப்பொருளின் இந்திய மதிப்பு சுமார் ரூ.41 கோடி இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
இந்நிலையில், அவரிடம் இருந்த ஹெரோயின் போதைப்பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணி கைது செய்யப்பட்டார்.
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் சேவையை நடத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை