சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் நேற்று மட்டும் 9,086 பேர் இந்தியா வந்துள்ளனர்.
இந்திய அரசு சிறப்பு திட்டத்தின்கீழ் தொடர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருகிறது.
சோதனைக்கு நிற்க மறுத்து விரைந்த வாகனம்..பாதசாரியை மோதி விபத்து – ஒருவர் கைது
இதுவரை சுமார் 56 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக இந்திய விமான அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து தினமும் விமானங்கள் இயக்கப்படுகின்றன.
International travel & repatriation of more than 56 lakh stranded & distressed Indians facilitated.
Vande Bharat Mission continues undaunted since 6 May 2020.More people continue to travel everyday. pic.twitter.com/MIhUioDnla
— Hardeep Singh Puri (@HardeepSPuri) February 13, 2021
நேற்று மட்டும், சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு 400க்கும் மேற்பட்டோர் தங்கள் சொந்த பகுதிகளுக்கு திரும்பியுள்ளனர்.
நேற்று மட்டும், சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு 146 பேரும், மதுரை- சென்னைக்கு 88 பேரும் சென்றனர்.
தஞ்சோங் பகார் விபத்து: அனுமதிக்கப்பட்ட வரம்பை தாண்டி வேகமாக சென்ற கார்..!