“சிங்கப்பூர் to மதுரை” செல்லும் பயணிகளுக்கு நற்செய்தி

Madurai airport
(PHOTO: iamrenew)

சிங்கப்பூரில் இருந்து மதுரை, சென்னை செல்லும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தற்போது விமானங்களை இயக்குகிறது.

அனைத்து சனிக்கிழமைகளிலும், “சென்னை – சிங்கப்பூர் – மதுரை – சென்னை” என்ற வழித்தடத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவையை வழங்குகிறது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் புதிதாக பாதிப்பு

அதாவது சென்னையில் இருந்து விமானம் சிங்கப்பூர் செல்லும், பின்னர் சிங்கப்பூரில் இருந்து மதுரை சென்று பின்னர் சென்னை வந்தடையும்.

இந்த விமானங்கள் வரும் மார்ச் 27ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன, அதற்காக நீங்கள் முன்பதிவு செய்யலாம்.

அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் / அழைப்பு மையங்கள் / நகர அலுவலகங்கள் / அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் விமானங்களை முன்பதிவு செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

சென்னை-சிங்கப்பூர் இடையே நேரடி விமானத்தில் செல்ல….