சிங்கப்பூரில் உலு பாண்டன் கால்வாயில் உடும்பு ஒன்று பெரிய மலைப்பாம்பை விழுங்கும் காணொளி வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதுபோன்ற இயற்கையின் வியக்கத்தக்க காட்சிகள் சிங்கப்பூர் வனப்பகுதிகளில் அடிக்கடி பல வழிப்போக்கர்களால் காணப்பட்டு, அது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும்.
செம்பவாங் விபத்தில் வடிகாலில் சொருகிய கார்.. ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி
தற்போது, உடும்பு அதன் இரையைச் சாப்பிடும் புகைப்படங்களும் வீடியோக்களும் வலைத்தளங்களில் பரவி வருகிறது.
கடந்த பிப்ரவரி 24 அன்று நடந்த இந்த சம்பவத்தை, வழிப்போக்கர்கள் பலர் கண்டு மகிழ்ந்தனர்.
இருப்பினும், சிங்கப்பூரில் உடும்புகள் மலைப்பாம்புகளை சாப்பிடுவது புதியதல்ல. இதற்கு முன்பு இரண்டு உடும்புகள் போதொங் பாசீரில் இறந்த மலைப்பாம்பை சாப்பிட்டதும் வைரல் ஆனது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை தாக்கியவருக்கு சிறைத்தண்டனை!