இன்று யீஷுனில் புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவில் போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் மற்றும் செம்பவாங் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் ஆகியோர் வருகை தந்தனர்.
வேலையிட விபத்தில் செயலிழந்த ஊழியர்… மேற்பார்வையாளருக்கு சிறை
அதே போல இன்று ஆலயத்திற்கு சிறப்பு அழைப்பு விருந்தினராக சட்ட மற்றும் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் அவர்கள் வருகை தந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த திருவிழாவில் காவடி மற்றும் அலகு குத்திக் கொள்ள அனுமதி கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, பால்குடங்களை பக்தர்கள் இரவு 12 மணி முதல் செலுத்தி வருகின்றனர்.
ஆபாச காணொளிகளை தன் குழந்தையிடம் காட்டி சீரழித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட தந்தை