சிங்கப்பூர் Pools ஆன்லைன் விளையாட்டு பந்தயங்கள் இன்று முதல் தொடக்கம்.!

சிங்கப்பூர் Pools ஆன்லைன் விளையாட்டு பந்தயங்களை இன்று முதல் (15-06-2020) மீண்டும் தொடங்கும் என்றும்,  வெளிநாட்டுக் குதிரை பந்தயங்களுக்கான ஆன்லைன் குதிரை பந்தயம் வரும் புதன்கிழமை முதல் தொடங்கும் என்றும் கூறியுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்காக தனது சேவைகளை சிங்கப்பூர் Pools நிறுத்தி வைத்திருந்தது.

இருப்பினும், Lottery draws, 4D, TOTO, Singapore Sweep போன்றவை தொடர்ந்து இடைநிறுத்தப்படும் எனவும் சிங்கப்பூர் Pools தெரிவித்துள்ளது.

மேலும், ஒத்திவைக்கப்பட்ட குலுக்கல்களுக்கு பணம் செலுத்தியவர்கள் எதிர்வரும் குலுக்கல்கள் வரை டிக்கெட்டுகளை வைத்திருக்கும்படி சிங்கப்பூர் Pools கேட்டுக் கொண்டுள்ளது.

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.!

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetsg/

?? Helo – http://m.helo-app.com/al/vppxQmsFr

?? Twitter – https://twitter.com/tamilmicsetsg

??Telegram – https://t.me/tamilmicsetsg

?? Sharechat – https://sharechat.com/tamilmicsetsg