சிங்கப்பூர் நிரந்தவாசிகள் மறுநுழைவு அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் தங்கியதால் அவர்களின் நிரந்தரவாச தகுதியை (PR) இழந்துள்ளனர்.
அதாவது சிங்கப்பூரை விட்டு செல்வது அல்லது மறுநுழைவு அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் தங்கிய 2 சதவீதத்துக்கும் குறைவானோர் வருடம்தோறும் தங்கள் PR தகுதியை இழந்துள்ளனர்.
லாரி, கனரக வாகனம் மோதி விபத்து: கடும் சேதமடைந்த லாரி – ஒருவர் மருத்துவமனையில்
தற்போது, PR-கள் வெளிநாடுகளுக்கு செல்லும் முன்னர் செல்லுபடியாகும் மறுநுழைவு அனுமதியை பெற வேண்டும் என்பது நடைமுறை.
அதேபோல தற்போதைய சட்டத்தின்படி; காலாவதியான மறுநுழைவு அனுமதியுடன் PR ஒருவர் வெளிநாட்டில் தங்கி இருந்தால் அவர் PR அந்தஸ்தை தானாகவே இழந்துவிடுவார்.
இனி முன்மொழியப்பட்ட மாற்றங்கள் கூறுவது என்னவென்றால்…
மறுநுழைவு அனுமதிக்கு விண்ணப்பிக்க PRகளுக்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்படும்.
அந்த காலகட்டத்தில் PR அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.
குறிப்பாக PR அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுவிட்டால், அவர்களால் மேல்முறையீடு செய்யமுடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்
கப்பலில் இருந்து விழுந்த இந்திய பெண் உயிரிழப்பு – CCTV காட்சிகளை வைத்து உறுதி