இந்தியா-சிங்கப்பூர் (India-Singapore Flights) இடையே இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கூடுதலாக விமானங்களை இயக்குகிறது.
சிங்கப்பூரிலிருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு, அதாவது சென்னை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயங்குகிறது.
பாதுகாப்பு விதிகளை மீறிய 234 பேருக்கு அபராதம் – 4 கடைகளை மூட உத்தரவு
அதே போல பெங்களூரு, விஜயவாடா மற்றும் ஹைதராபாத் ஆகிய இந்திய நகரங்களுக்கும் மார்ச் வரை விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அது தெரிவித்துள்ளது.
#FlyWithIX: Fly home!
IX services from #Singapore to #Chennai, #Madurai, #Trichy, #Bengaluru, #Vijayawada and #Hyderabad till March 2021.
Bookings are open! pic.twitter.com/ltLdoTfBNd
— Air India Express (@FlyWithIX) February 22, 2021
அதற்கான முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன, அதன் வலைத்தளத்தில் முன்பதிவு செய்யலாம்.