சிங்கப்பூரிலிருந்து அடுத்த பிப்ரவரி மாதம் தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஜனவரி மாதம் இறுதி மற்றும் அடுத்த மாதம் தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய பட்டியலை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
“COVID-19 தொற்றுநோய் முடிவுக்கு வர 4 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகலாம்” – அமைச்சர் லாரன்ஸ் வோங்
அதாவது, இன்று முதல் பிப்ரவரி இறுதி வரை தமிழகம் செல்லும் விமானங்களில் அதிக விமானங்கள் திருச்சிக்கு செல்லவிருக்கின்றன.
விமான முன்பதிவுகளை, ஏர் இந்தியா/ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்திலிருந்து நேரடியாக ஆன்லைன் மூலம் செய்யலாம் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தூதரக இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். அனைத்து விமானங்களுக்கும் டிக்கெட்களை ஆன்லைன் மூலம் பெறலாம்.
சிங்கப்பூரில் வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்ட அரியவகை காட்சி!
#VandeBharatMission Schedule for Feb 2021 of flights as of 25/01/2021
All flights available for Online Booking directly from Air India/Air India Express website!!
Please check for updates https://t.co/Kfxc8uzuaI
RELEVANT GUIDELINES https://t.co/QAL54npFax pic.twitter.com/nFX7NZ7d9R
— India in Singapore (@IndiainSingapor) January 25, 2021