இன்று 20 பிப்ரவரி முதல், ஸ்ரீ தரும முனீஸ்வரன் ஆலயம் சுமார் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என ஆலய நிர்வாகம் தெரிவித்ததாக செய்தி குறிப்பிட்டுள்ளது.
சிராங்கூன் நார்த் அவென்யூ 1ல் அமைந்துள்ள அந்த கோவிலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக அந்த ஆலயம் மூடப்படுவதாக ஆலயம் தெரிவித்துள்ளது.
அனைத்து சூழலும் சரியாகும் பட்சத்தில் ஆலயம் மீண்டும் பொதுமக்களுக்காக திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபற்றிய விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கும் விடுதி, கட்டுமான துறையில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்!