சிங்கப்பூரின் பொதுச் சேவைக்கான விருதை பெற்ற தமிழர்..!

Tamil Man wins the award in Singapore

சிங்கப்பூரின் பொதுச் சேவைக்கான விருதை ஜலாலுதீன் முகமது பெற்றார்.

பல ஆண்டுகளாக ஜலாலுதீன் முகமது அவர்கள் போதை புழங்கிகள் மறு வாழ்வு மையம் (SANA), சிண்டா, மெண்டாக்கி, ஜாமியா, கடைய நல்லூர் முஸ்லிம் லீக், இந்திய நற்பணிப் பேரவை உள்ளிட்ட பல அமைப்புகளில் சிங்கப்பூர் சமூகத்திற்காக பங்காற்றி வருகிறார்.

இவர் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டம், கடைய நல்லூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.