சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற விமானம்.. சோதனையில் லாக் செய்த போலீஸ்

trichy-airport-singapore gold

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூர், துபாய், ஷார்ஜா, அபுதாபி, இலங்கை, மலேசியா, கத்தார் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு விமானங்கள் இயங்குகின்றன.

கடந்த சில நாட்களாக, திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளிடம் கடத்தல் தங்கம் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

“வேலையை விட்டு தூக்க போறோம்..” – செய்தி அறிந்து கண்ணீர் வடித்த ஊழியர்கள்

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து திருச்சி சென்ற விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதாவது இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சுமார் 338 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்த விசாரணைகள் நடந்து வருகின்றன.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

போலி நிறுவன வங்கிக் கணக்குகள்… வேலை தருவதாக பணம் வாங்கிக்கொண்டு மோசடி – மூவர் கைது