திருச்சி, சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் விமான சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது மலிண்டோ ஏர் நிறுவனம் (Malindo Air). இந்த விமான சேவை நேரடி விமான சேவை கிடையாது. மலேசியாவின் கோலாலம்பூர் வழியாக விமானங்களை இயக்கி வருகிறது.
இந்த வழித்தட விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இனி எப்படி நிம்மதியாக இருப்பது? சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை புலம்ப வைத்த அறிவிப்பு!
பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.malindoair.com/in/ என்ற மலிண்டோ ஏர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.